அன்புள்ள இணைய இதழ் வாசகர்களே வணக்கம்
தமிழ் சொந்தங்களோடு செய்தி, த்கவல், கருத்துக்களையும்வெளியிடவும், பகிர்ந்து கொள்ளவும் எனது மட்டற்ற ஆவலால்இந்த " நமது குரகல் " எனும் இணைய இத்ழினை துவங்கிடஉந்துதலாயிற்று
இது செய்திகள், தகவல்கள் மட்டுமின்றி பல்சுவய் இதழாகவும்மலர்ந்துள்ளது எனினும் சமூக அவலங்களையும் சுட்டிகாட்டதவறாது. உலக தமிழர்களின் ஒற்றுமைக்காகவும், உரிமைக்ககவும்,உரிய் நீதிக்காகவும் நமது குரல் எபோதும் ஒலித்துக்கோண்டேஇருக்கும்.
என்றும் அன்புடன்
உங்கள்
க.வெ.துரை.
ஆசிரியர்
http://namadukural.webnode.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக