செவ்வாய், 31 மே, 2011

நமது குரல்







அன்புள்ள இணைய இதழ் வாசகர்களே வணக்கம்





 தமிழ் சொந்தங்களோடு செய்தித்கவல்கருத்துக்களையும்வெளியிடவும்பகிர்ந்து கொள்ளவும் எனது மட்டற்ற ஆவலால்இந்த " நமது குரகல் " எனும் இணைய இத்ழினை துவங்கிடஉந்துதலாயிற்று  

இது செய்திகள்தகவல்கள் மட்டுமின்றி பல்சுவய் இதழாகவும்மலர்ந்துள்ளது எனினும் சமூக அவலங்களையும் சுட்டிகாட்டதவறாதுஉலக தமிழர்களின் ஒற்றுமைக்காகவும்உரிமைக்ககவும்,உரிய் நீதிக்காகவும் நமது குரல் எபோதும் ஒலித்துக்கோண்டேஇருக்கும்.

என்றும் அன்புடன்
உங்கள்
.வெ.துரை
 ஆசிரியர்
http://namadukural.webnode.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக